(Reading time: 45 - 90 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகா

Unnaiye thodarven naane

ரவணப்பெருமாள் வரைந்த ஓவியத்தைப் பார்த்ததும் மாதவிக்கு எந்த ஞாபகமும் வராமல் போனதுதான் ஆச்சர்யமே. அதற்கு காரணம் மாதவி தனக்கு நடந்த திருமணத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றைய நாள் அவள் மிகவும் பயத்துடனும் குழப்பத்துடனும் இருந்தாள் அத்திருமணத்தையே அவள் வெறுத்தாள்.

திடீரென திருமணம் என சொன்னதால் மாதவியால் அன்று எதையுமே யோசிக்க முடியவில்லை. தாத்தாவின் முடிவு தனக்கு பிடிக்கவில்லைதான் ஆனாலும் வேறு வழியில்லாமல் தாத்தாவிற்காக

...
This story is now available on Chillzee KiMo.
...

>”வாழ்க்கையிலயும் சரி இந்த போட்டியிலயும் சரி நீங்கதான் ஜெய்ப்பீங்க அண்ணாஎன்றாள் அர்த்தமுடன்

எப்படி அவ்ளோ உறுதியாச் சொல்றஎன கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.