Page 1 of 14
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகா
சரவணப்பெருமாள் வரைந்த ஓவியத்தைப் பார்த்ததும் மாதவிக்கு எந்த ஞாபகமும் வராமல் போனதுதான் ஆச்சர்யமே. அதற்கு காரணம் மாதவி தனக்கு நடந்த திருமணத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றைய நாள் அவள் மிகவும் பயத்துடனும் குழப்பத்துடனும் இருந்தாள் அத்திருமணத்தையே அவள் வெறுத்தாள்.
திடீரென திருமணம் என சொன்னதால் மாதவியால் அன்று எதையுமே யோசிக்க முடியவில்லை. தாத்தாவின் முடிவு தனக்கு பிடிக்கவில்லைதான் ஆனாலும் வேறு வழியில்லாமல் தாத்தாவிற்காக ... >”வாழ்க்கையிலயும் சரி இந்த போட்டியிலயும் சரி நீங்கதான் ஜெய்ப்பீங்க அண்ணா” என்றாள் அர்த்தமுடன் “எப்படி அவ்ளோ உறுதியாச் சொல்ற” என கேட்க
This story is now available on Chillzee KiMo.
...