Page 14 of 14
கதவை திறந்தவன் அங்கு மாதவி ஜன்னல் பக்கமாக நின்றுக் கொண்டு இருப்பதைக் கண்டு கதவை சாத்திவிட்டு அவளிடம் வந்தான்
”மாதவி” என அழைக்க அவளோ
”ம்” என்றாள்
“தூங்காம இந்த நேரத்தில நீ என்ன செய்ற?”
“வேடிக்கைப் பார்க்கறேன்”
“இந்த குளிர்ல இது தேவையா, நாள ...
This story is now available on Chillzee KiMo.
...