Page 12 of 14
”ஓய்” என கத்த அவள் உடனே பயத்தில் அவனை கட்டிப்பிடித்துக் கொள்ளவும் சிரித்தான்
”நான் தொட்டா கத்தற, நீ தொட்டா மட்டும் ஓகேவா” என அவளிடம் கேட்க சட்டென சுயஉணர்வு வந்தவள் அவனை விட்டு விலகி நின்று
”சொப்னா போயிட்டாளா”
“ம் போயிட்டா” என சொல்லவும் நிம்மதி பெருமூச்சு ... ல் நின்றுக் கொண்டு அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவன் வந்ததை அறியாத மாதவியும் சுந்தரியிடம் ”ஒரு பாட்டுக்கூட செட் ஆகலை சுந்தரி” என கத்த
This story is now available on Chillzee KiMo.
...