Page 2 of 14
“ஆமாம் ஓவியத்தை பாருங்களேன், எவ்ளோ தத்ரூபமா வரைஞ்சிருக்கீங்க, இதுக்கு நிச்சயமாக பரிசு கிடைக்கும்” என்றாள் உறுதியாக அவளது பேச்சைக் கேட்டு மனம் நிறைந்தவன் மாதவியை பார்த்தபடியே சுந்தரியிடம் பேசினான்.
“நான் பரிசுக்காக இந்த போட்டியில கலந்துக்கலை, பல நாள் கண்ட கனவு இது இன்னிக்கு பலிக்கட்டும்னு வரைஞ்சேன் அவ்ளோதான் அப்புறம் ஓவிய ... கோர்வையாக்கி நடந்தது போல சொன்னான் சரவணன்
This story is now available on Chillzee KiMo.
...
“சரிண்ணா தாத்தா போனா போட்டும், அண்ணிக்குன்னு அப்பா, அம்மா, சொந்த வீடு வாசல் கூடவா இருக்காது” என சந்தேகமாக கேட்க