Page 1 of 6
தொடர்கதை - ராணி... மகாராணி... - 06 - ராசு
"ஆமா. நீ யாரு?"
தான் மட்டுமே நின்று கொண்டிருக்கிறோம் என்று மகாராணி நினைத்திருக்க, அவள் காதருகில் திடுமெனக் கேட்ட குரலில் திடுக்கிட்டாள்.
முதலில் அவன் எப்படி உள்ளே வந்திருப்பான் என்ற கேள்விதான் அவள் மனதில் உதித்தது. யோசனையுடன் அறையின் வாயிலைக் கவனித்தாள்.
அது அவள் தாழிட்டபடியே இருந்தது.
அவன் என்ன மாயாஜலம் தெரிஞ்சவனா? இல்லை மந்திரவாதியா? பூட்டிய அறைக்குள் எப்படி உள்ளே வந்தான்?
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னைக் கேள்வி கேட்டேன். ஆனால் இப்போது நீ என்னை பேட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டாய். உன் பெயர் என்ன என்றுதான் சொல்லேன். நான் யாரிடம் சொல்லப் போகிறேன்?"