Page 5 of 6
அவள் ஓடாமல் வழியை மறைத்து நின்றான்.
"எதற்கு இவ்வளவு அவசரமா ஓடறே?"
"கண்டிப்பா சொல்லியாகனுமா?"
"சொன்னால் மகிழ்ச்சியடைவேன்."
"உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்னா அதை நான் சொல்லமாட்டேன். நான் போய் மாமாகிட்டேயே சொல்லிக்கிறேன்."
"மாமாகிட்ட போய் என்ன சொல்லுவே?"<
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அத்தையின் கண்ணீரைக் கண்ட பிறகு அவர்களுக்கு தைரியம் இல்லை. தங்களால் தங்கை அவதிப்படுகிறாளே என்று போக்குவரத்தை குறைத்துக் கொண்டனர்."