(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

ண்ணாடி வழியே தெரிந்த இயற்கை அழகு சினேகாவின் கண்ணில் பட்டாலும் அவளின் கருத்தில் நிறையவில்லை.

மீண்டும் ஒரு முறை கைக் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

அவள் வேலையை தொடங்கும் நேரம் ஆகி விட்டது புரிந்தது...

இன்றும் ஆகாஷ் இந்த பக்கம் வரப் போவதில்லையா???

அவளுள் ஏமாற்றம் குமிழிட்டது... ஆகாஷ் ஆபிஸிற்கு வருகிறான் என்பது தெரிந்தாலும் அவனை சந்தித்து, பேசி ஒரு வாரம் ஆகப் போகிறது...

...
This story is now available on Chillzee KiMo.
...

க இயலாமல் மேஜை மேலே இருந்த இரண்டு மூன்று பேப்பர்களை கையில் எடுத்துக் கொண்டு ஆகாஷின் அறை பக்கமாக சென்றாள்...

அங்கே இருந்த அவனின் செக்ரட்டரி ஐஸ்வர்யா, அவளை பார்த்து நட்புடன் கை அசைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.