(Reading time: 53 - 106 minutes)

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மானா மதுரை

மல்லி தோட்டத்தில் இருந்த கயிற்றுக் கட்டிலில் வானத்தில் நிலவை ரசித்துக் கொண்டே சுற்றிலும் வீசிய மல்லியின் வாசனையோடு கூடிய இதமான காற்றில் தன்னை மறந்து பழைய நினைவுகளில் மிதந்துக் கொண்டிருந்தான் முத்து.

சிறிது நேரம் போனதும் பழைய நினைவுகளில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான வாழ்க்கையை நினைத்து வெறுத்தான்.

அந்நேரம் அவனுக்கு வைஷ்ணவியின் நினைவு சற்றும் வரவில்லை, ஏத

...
This story is now available on Chillzee KiMo.
...

வியின் பேச்சில் இருந்த சிறுபிள்ளைத்தனத்தில் தனது மன கவலையை மறந்தவன் கண்கள் மூடினான்.

இப்போது அவனுக்கு அந்த இதமான காற்றுகூட இன்பத்தை அளிக்க அதை ரசித்தபடியே உறங்கலானான்.

விடிந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.