(Reading time: 53 - 106 minutes)

காலைப் பொழுதில் வீட்டிற்கு வந்த முத்துவைக் கண்ட அனைவரும் வியந்தார்கள். சுறுசுறுப்பாக துள்ளி குதித்துக் கொண்டு சந்தோஷமாக தனது அறை நோக்கிச் சென்றான் அதைப் பார்த்த கார்த்தியோ தனது தாத்தாவைப் பார்த்து

ஐயா நான்தான் சொன்னேன்ல இந்த சந்தோஷத்துக்கு காரணம் கண்டிப்பா வைஷ்ணவியாதான் இருப்பாங்க

எப்படியோ யார் மூலமாவது என் பேரன் சந்தோஷமா

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கட்டும் இந்த வயசில இப்படி பண்ணாம வேற எப்ப பண்ணுவான்” என சொல்லிக் கொண்டே கண்ணாடி முன் சென்று நின்றான்

தனது முகத்தில் இருந்த தாடியையும் மீசையையும் கண்டு நொந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.