Page 7 of 16
”முத்து மாமா இருங்க நான் போய் கொண்டு வரேன்” என சொல்ல அவனும் சரியென தலையாட்டினான். அவள் 10 அடி கூட நடந்திருக்க மாட்டாள் வைதேகி வந்து குறுக்கே நின்றாள்
”நீ வந்தது கார்த்தி மாமாவுக்காகத்தான், முத்து மாமாவுக்காக இல்லை அவருக்கு தேவையான வேலையை நான் பார்க்கறேன் நீ உன் வேலையை பாரு” என கோபமாக சொல்லிவிட்ட ... ம்ப நேரம் அடிக்கவும் யார் என்ன ஏதுன்னு பார்க்கலாம்னு எடுத்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
“என் ஃபோன் எடுக்க சொல்லி உன்கிட்ட நான் சொல்லலையே மகாவுக்கு சொன்னா அவளை விரட்டிட்டு நீ எடுத்துப் பேசற”