Page 1 of 8
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 15 - பத்மினி
அன்று அதிகாலையில் எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் ஜெயந்த்..
இன்று மட்டுமா?? அவளை சந்தித்த நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் அவனுக்கு உற்சாகமான நாள் தான்...
இரவு எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் காலையில் எழும்பொழுது அதுவும் தன் மனதுக்கு பிடித்தவளின் முகத்தை நினைக்கும் பொழுதே அவனுக்கு சோர்வு பறந்து புத்துணர்ச்சி வந்து ஒட்டி கொள்ளும்...
இன்றும் அலார்ம் அடித்து முடித்ததும் அதை நிறுத்தியவன் படுக்கையில் இருந்தவாறே அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நானே ‘ஷ்பெஷலா’ தினமும் வீட்டிலயே சொல்லி கொடுத்தா இன்னும் சீக்கிரம் பாஷ் பண்ணிடுவா.....” என்று தன் கற்பனை குதிரையை 200 ஹார்ஷ் பவரில் தட்டி விட்டவன்