Page 8 of 8
“ஐயோ... வாய் விட்டா உளறினேன்?? ... சே.. இப்படியா சொல்றது?? இப்ப என்ன செய்யறது?? “ என்று அவசரமாக யோசித்தார்...
அதற்க்குள் மது
“சொல்லுங்க அத்தை... யார் அந்த ரமணி.. நீங்க ஏன் அவங்களை திட்டிகிட்டு இருக்கீங்க??
அதோட நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?? இவர் ஏன் இவ்வளவு நாளா கல்யாணம் பண ... "font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page
This story is now available on Chillzee KiMo.
...