Page 7 of 8
நிகிலன் காரை அடைந்ததும் அவள் தயங்கி நிக்க, அவன் முன் கதவை திறந்து விட்டு அவளை பார்க்க, வேகமாக உள்ளே ஏறி அமர்ந்து கொண்டாள்...
காரில் வரும்பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் வந்தனர்.
மதுவுக்கோ உள்ளுக்குள் பயமாக இருந்தது.. தான் ஜெயந்த் சார் உடன் அமர்ந்து இருந்ததை பரத்து தப்பாக எத
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டிருந்தார்...
அவரின் அருகில் அமர்ந்த மது அவர் கையை மெல்ல அழுத்தி
“யார் அந்த ரமணி அத்தை?? ..” என்றாள்...
தன் மறுமகளின் குரலை க்ஏட்டுதிடுக்கிட்ட சிவகாமி