(Reading time: 53 - 106 minutes)

அம்மாடி மகா முத்துவுக்கு கொடுக்கற பால்ல முந்திரி, பாதாம், பிஸ்தா எல்லாம் தட்டி போட்டு கொடு, காலேஜ்க்கு போகப் போறான் படிக்கறதுக்கு தெம்பு வேணாமாஎன சொல்ல அவளும் சிரித்தபடியே தலையாட்ட கார்த்தியோ

எனக்கும் அதே போல முந்திரி பாதாம் எல்லாம் தட்டிப் போட்டு ஒரு சொம்பு பால் கொண்டா, நானும் ஓட்டலுக்கு போய் கஷ்டபட்டு வேலை செய்றேன்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

நடக்குது உங்களுக்குள்ள” என முத்து கேட்க அதற்கு கார்த்தி வெட்கப்படவும் அதைக்கண்ட முத்துவோ கலக்கலவெனச் சிரித்தான். அவனது சிரிப்பில் ஈர்த்த தாத்தாவும் மாணிக்கமும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.