Page 4 of 5
போறோம்."
அவள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போதே ராஜன் பாபு கிளம்பி வந்துவிட்டான்.
"ராணிம்மா. அவங்க அடிக்கடி அந்த கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். நீ முதன் முதல்ல போகனும்னு கிளம்பிட்டே. அதனால பாபுவோட போய்ட்டு வந்துடும்மா."
ஜானகி அவளிடம் சொல்ல அவள் அரை மனதுடன் கிளம்பினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பு மயக்குவதாய் இருக்க அவள் பயந்து போய் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவள் கையைப் பற்றியவாறே அவன் மெல்ல கடைகளின் ஊடே நடந்தான். இரண்டு பக்கமும் திருவிழாக் கடைகள்.