(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 18 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

சிம்ஹன் ஹனிகாவிடம் பேச முடியாத நிலையில் இருந்தான். தெளிவான மன நிலையில் இல்லாத்தால் மாலாசக்தியின் மூலம் அவனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் ஹனிகா பேசுவது அவனுக்கு கேட்ட்து. அப்படியெனில் ஹனிகாவின் எண்ண அலைகள் மிக வலிமையாக இருக்கின்றன.

இது எப்படி சாத்தியம்?

பல வருடங்களாக அவன் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு மனோசக்தியை அதிகரித்து இதனை அவன் செய்தான். ஹனிகாவிடம் பேசுவதாகட்டும் வார்ம்ஹோல் ட்ராவல் செய்வதாகட்டும் எத

...
This story is now available on Chillzee KiMo.
...

ன சிக்கல்?”

“தெரியவில்லை. அவளுடைய குரலுக்கு நான் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்பதால் அவள் பேசுவதை  நிறுத்தி விடுகிறாள்.”

“ஒரு நண்பனாகவாவது  நீ அவருக்கு உதவி செய்ய வேண்டும் சிம்ஹன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.