(Reading time: 15 - 29 minutes)

உயிர்ப்புடனும் என் தாயின் மருவாய் இவள் பார்திருப்பள் என்று குமைந்தார் மனதினிலே. அப்படியே வெலியேயும் சென்று விட்டனர்.

அவர் தன் மகனைச் சாடினாலும் அவர்களின் ஜோடிப்பொருத்தம் அபாரம் என்று வியந்தார். கனியோ தன் மகனையும் தன் தோழின் மகளையும் கணவன் மனைவியாகவே நினைத்து அகம் மகிழ்ந்தார். அவர்கள் இப்படி நினைக்க நம்ப ஈஷ்வரன் தம்பி வரலனா இப்ப கூடப் பாபா சாப்டு இருக்காதுட கமலு ஆண்டவன் மாதிரி வந்து என் பிள்ளைக்கு எல்லாம் செஞ்சிச்சு என்ன அழகும் பாசமும், உருவத்தில் மட்டும் இல்ல குணத்திலும் நம்ப பெரியஐயா தான் இல்லடா என்று கூரி மகிழ்ந்தார்.

ஆம், ஈஷ்வரன் அப்படியே பரணி தாத்தாவின் நகல். அவன் செய்யும் செயலில் கூட பல முறைதான் தந்தையை கண்டுள்ளார் கமல். அதனால் தான் என்னவோ, இன்றுவரை ஈஷ்வரை கமலதை் திட்டியதோ அடித்ததோ கிடையாது. அவன் பாசத்தை தன் தந்தையைப்போல் வெளிப்படையாய் காட்டமாட்டான். ஒரு விசையத்தில் முடிவெடுத்தவிட்டான் என்றால் அதில் உறுதியாய் இருப்பான் எந்தக் காரணம் கொண்டும் யாரும் மாற்ற முடியாது. தன் தம்பிகளுடனும் தாயுடனும் நெருக்கம் தான் ஆணால் அதிலும் சில விசையங்களை தனக்குள் வைத்து பூட்டிக் கொல்வான்.

பரணிதரனை அவன் கண்டதில்லை தான் ஆனால் தாய் மூலம் தான் அவரைப்போல் இருப்பதை அரிந்து தான் இருந்தான். அவர் இரந்த அந்தச் சமயத்தில் ஈஷ்வர் வெளிநாட்டில் அல்லவா இருந்தான் அதனால் அவன் கண்டதே இல்லை என்றுதான் சொல்வேண்டும் அவன் அறிவுக்குத் தெரிந்த வரை. ஆனால் தன் தாயைப் பெற்ற தகப்பனின் நண்பனாய் அவனும் தரணியை அறிந்தே தான் இருந்தான்.

அறையைத் திரும்ப இவர்கள் அடையும் முன் தூக்கம் கலைந்த ஈஷ்வர் தன்னவளின் நெற்றியையும் கன்னத்தையும் தொட்டு இப்போது கொஞ்சம் பறவாய்யில்லை தான் என்று உறுதி படுத்திக் கொண்டு குளியலறையை அடைந்தான். அன்னையும் தந்தையும் உள்ளே வந்ததை அரியாமல் அவன் எழுந்து சென்றுவிட அவர்கள் வந்து பௌவ்வியின் நிலமையைக் கண்டு வருந்தினர். ஆம் இவர்கள் இப்படி அவளை கண்டதுண்டா?

அவர்களுக்குத் தெரிந்த பௌவ் எப்போதும் முகத்தில் புன்னகையுடனே வலம் வருபவள். அவள் மனத் துயரம் என்ன உடலில் சோர்வைக் கூட கண்டது இல்லையே... இவர்கள் என்ன பல திறமையான வியாபாரிகள் கூட இவள் அளவிற்கு குறுகிய காலத்தில் தன்னிச்சையாக்க உயர்ந்தது இல்லையே... என் தோழியை போலவே மனதிற்கும் இனிமையானவள் என்று கணி மனம் கலங்கினார். தூக்கத்திலும் மருந்தின் வீரியத்திலுமாக இரு முறை ஈஷூபா என்று முனங்கியபடி தூங்கியவளை ஒரு ஆறட்சியும் சுவரிஸ்யமும் கலந்த பார்வையில் வருடினர் மாமனும் மாமியும்.

அத்தர்க்குள் தந்தையும் தாயையும் கண்ட மகன் ஒரு நிமிடம் திகைத்தாலும் தன் இயல்பான குணத்தால் அதை மறைத்து அவன் சாதரனமாக அவர்களைப் பார்த்து பின் கட்டிலில் படுத்திருந்தவளைப் பார்த்தான். அவள் நிலை மற்ற அனைத்தையும் மரக்க வைத்ததது. இங்கே இவர்கள் தங்களுக்குள் யோசனையாய் இருக்க அறையை அடைந்தார் கொடி. கமலு நம்ப பார்வதியுடைய மூத்தார் பேசராக டிவிய போடுதேன் பேசு என்று அவன் போன் மூலம் அங்கே இருந்த திரையில் காணொளி கால்லை கனக்ட் செய்தான்.

அந்தத் திரையில் தெரிந்தது ஒரு கம்பீரமான ஒரு மனிதர் வயதில் அவர் தன் தந்தையை அவரை விடச் சற்று பெரியவராக இருக்கலாம் ஆனால் உடலமைப்பில் அவர் மிகவும் வலிமையானவராய் தோன்றினார்.  பார்க்கும்போது மிகவும் நல்ல மனிதர் நேர்மையானவர் என்று விலக்கும்படியான முக அமைப்பு. இப்படி ஈஷ்வர் நினைத்திருக்க அந்த மனிதரின் பார்வையோ எதையோ வேதனையுடன் வருடுகிறது.

ஆம் அவர் நம் பௌவ்வின் ஆதிபாவேதான். இவள்ளை ஒரு வாரம் பார்க்கமுடியாமல் வருந்தியவர், தன் மகள் இருக்கும் நிலை அவரை நிலைகுலையச் செய்தது. அவர் கைகளை தன் மகளின் புரம் நீட்டுவதும் அது போனை மட்டுமே தொடவிடுவதையும் வறுத்ததுடன் உணர்தார். தன் தந்தையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதனால் தான் தான் அவளை கான இந்த வாரம் வரவில்லை என்றும், அவள் வருந்தவேண்டாம் என்றே தான் மறைத்ததாகவும், தந்தை கடைசியாக பேதியை கான விரும்புவதையும் கூறினார். வீட்டில் இருந்து பேத்தியைக் காணாமல் எங்கும் செல்லமாட்டேன் என்று அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் அடம் பிடிப்பதை பற்றியும் அவர் தலர்ந்த குரலுடனும் வாடிப் போன முகத்தில் வலியுடன் கூறினார்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த ஈஷ்வர் மாமா ... என்றிழைக்க ஆச்சரிய பார்வை வீசிய தாய் தந்தையை கண்டு கொல்லாமல், மாமா நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க அவளுக்கு ஒண்ணும் இல்லை நல்லா இருக்கா. நேற்று நைட் யேதோ ஒத்துக்காதத சாப்டுட்டா அவ்லோதான் இருங்கள் என்று பௌவ்வின் அருகில் சென்றவன் அவளை எழுப்ப எத்தனித்தான்.

வேண்டாம் தம்பி பாபா தூங்கட்டும் என்று அனைவரும் கூர, அவ எப்படியும் சாப்பிடவேண்டும் தான கொடி அண்ணா என்று அவர் வாயை மூடினான் அந்தச் சாக்கில் அனைவரையும் சரி செய்தான். அவளை மென்மையாக ஈஷூமா... என்று அழைத்தான். கேட்ட ஆதியின் உடலில்

One comment

  • :clap: nice epi. wow evvalavu anbu. (y) appuram ean munbu thirumanaththirkku sammathikkavillai enna kaaranam :Q: eagarly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.