(Reading time: 15 - 29 minutes)

ஆதிர்வுகள் படையெடுத்தனர்.

அவன் அழைத்த ஒரே குரலில் கண்விழித்தவள் அவனைத்தவிர யாரையும் கண்டுகொள்ளவில்லை. அவள் எழுந்தது மனதிற்கு நிம்மதியைக் கொடுக்க அமைதியாய் அவளை நோக்கித் தன் கையை நீட்டினான். ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளாய் அவன்கையில் தன் கையைக் கொடுத்தாள். அவளை இன்னும்மாக நெருங்கி அமர்ந்தவன் அவளை தன் மீது சாய்த்தபடி தன் கை குட்டையால் அவள் முகத்தைத் துடைத்து அவளுக்கு இரண்டு மிடறு பலசாரை புகட்டினான். பின் அவள் சாப்பிடாமல் அடம் செய்ததையெல்லாம் பொறுமையாக பொருத்து அவளுக்கு ஊட்டியும் விட்டான். பின் பொறுமையாக அவள் வாயையும் துடைத்து சுத்தம் செய்தவன் அவள் மாத்திரைகளை பார்த்ததும் அரண்டு அழத் துடங்கும் குழந்தையாய் முகத்தைக் காட்ட அதில் கவரப்பட்டாலும் அவளை ஒரு வழியாய் மாத்திரைகளையும் சாப்பிட வைத்தான்.

இத்தையனைத்தையும் நேரில் இருவரும் போனில் ஆதியும் பார்த்துக் கொண்டிருந்தனர். பொறுமையாக அவள் மாத்திரை சாப்பிடும் வரை பொறுத்தவர். அம்முமா கசக்குதாடா என்றார். அவள் திரையை கவனிக்காமல்  வாசல் புரம் திரும்பி ஆதிபா என்றாள் மகிழ்ச்சியோடு. அவள் முகத்தின் மின்னலே அவள் பாசத்தைக் காட்டியதே..... அதைக் கண்டுகொள்ளாதவனாய் இதோ மாமா என்று ஒரு கேண்டியை அவள் முன் நீட்டினான்.

அப்போது தான் தன் மாமன், மாமி, கொடி மாமா அனைவரும் அங்கிருப்பதை கவனித்தாள் பௌவ். போதாதர்கு ஆதிப்ப காணொளி சேட்டில். பொறுமையாக அவள் தன் மாமா மாமி மற்றும் தன்னவனைப்பார்து அவர்களை தன் ஆதிபாவிர்கு அறிமுகப்படுத்தினாள். ஈஷ்வரை அவருக்குத் தெரிந்தாலும் தன் மகளின் வாயால் கேட்க ஆசை எழவே, கமல் கனியிடம் தான் முன்னதாகவே பேசிவிட்டதாகவும் மற்றும் அவர்கள் அனைவரும் இப்போதுதான் பிரிந்திருப்பதும் முன்பு ஒரே ஊரில் இருந்ததையும் கூறி மகளுக்கு பல்பு கொடுத்தார். இவங்கலாம் சரி உன் பக்கத்தில் இருக்ரது யாருடா குட்டி என்று அவர் கள்ளச்சிரிப்புடன் கேட்க. ஜொரத்தால் வெளுத்திருந்த அவள் முகம் செவ்வானமாய் சிவந்து தன் தந்தைக்குப் பதில் சொன்னது. அதை ரசிக்க வேண்டியவன் அவள் பின்புறம் இருந்தமையால் அதைக் காணமுடியாமல் போனது சோதனையிலும் சோதனைதான்.

எவ்லோ கொழுப்பு பார் என்ன மட்டும் யாருனு சொல்மாட்டாலா... நான் அவளுக்கு முக்கியம் இல்லையா... தேவையில்லாதவனா நான்... இப்படி மனதில் புகைந்து அவனை அவனே அறிமுகப்படுத்திக் கொண்டான். ஆதி அவனிடம் தான் அவனுக்குப் போன் செய்வதாகவும் அவன் நம்பர் தன்னிடம் உள்ளது என்றும் கூறி போனை வைத்தார்.

கூரியபிடி போன் செய்து பொவ்வியை உடனே இங்கு அவனே அழைத்துவரும்படி கூறினார். கமலேஷ்ஷூம் கனியும் இங்கிருக்க வேலைக் காரணமாக நாலைக் காலை கிளம்பி வருவார்கள் என்றும் கூறினார். அப்பறம் என்ன அவளுக்குத் தேவையான மருந்து பழச்சாருடன் இவர்களின் பயணம் துடங்கியது. ஆனால் தாய் தந்தை இருவரும் விமானத்தில் செல்லேப்போவதும் இவர்களை விட 8 மணிநேரம் முன்னதாகவே அடையப்போவதும் தெரியவில்லை இவர்களுக்கு.

நாலை விடியலில் ஊரை அடைந்துவிடுவர் என்ற உறுதியுடன் தான் அவர் போனை வைத்தார். அவள் உடையை மாற்றலாம் என்று பார்த்தால் அவள் வாடிய கொடியாய் தளர்ந்து போயிருக்க கணி தனியாக மேனேஜ் செய்ய முடியாததாலும், அவன் இவர்கள் சுற்றி இருக்கும் சமயத்தில் அவள் உடையை மாற்ற முன்வரவா முடியும் எனவே நான் காரல் தான் கூட்டி போறேன்மா அப்படியே வரட்டும் காலையில் அங்க போய் மாத்திப்பாமா என்ற மகன் முடித்து விட்டான். அவள் உறங்கவும் வசதியாக இருக்கும் என்பதும் புரிய சரி என்றனர். அவன் அவளுக்கு மாற்றிய இரவு உடையுடனே தான் அவள் சுமார் 280 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டாள்...

பௌவ் தன் ஈஷ்வர் தன்னுடன் இருபதே போதுமென அசந்து உரங்கிவிட்டால் அவளை தன் அருகில் அமர்த்தி சீட் பெல்ட் போட்டவன் அவள் குழந்தையாய் கால்களைச் சீட்டில் மடித்து குழந்தையாய்  உறங்கும் அழகை ரசித்தபடி வண்டி ஓட்டினான். தூக்கத்தின் நடுவே இரண்டு முறை அவள் முழித்துப் பார்க்க என்னடா என்று அவன் பாசமாக அவள் தலையை கோதி அவள் முகம் பார்க்க என்ன தனியா  விட்டுவிட்டு போய்டாதிங்க எனக்குப் பயமா இறுக்கு என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். உன்னவிட்டுட்டு நான் எப்படிடி வாழ்வது என்று அவளை தன் மீதே சாய்த்து ஒரு கையால் அணைத்தபடி மற்றொரு கையால் காரை இயக்கினான்.

 மயக்கத்திலும் அவன் அருகாமையை உணர்ந்து இன்னும் இன்னும்மாய் அவனை நெருங்கி அமர்ந்தாள் அவன் தலைவி. இடையில் காரை நிருத்தி அவளுக்குச் சூடான பூஸ்டும் கொடுக்க அவன் மரக்கவில்லை. கார் அவர்கள் வீட்டை அடையக் காலை 6.15 ஆனது. இரவு முழுவதும் கார் ஓடினாலும்  அவள் தன்னுடன் இருந்தமையே அவன் கலைப்பையெல்லாம் உணரக்கூட இல்லை. வீடு அட்ரஸ்சிர்க்காக ஆதியைத் திரும்ப ஒருமுறை அழைத்தவன் அவர்கள் நெருங்கும் சமயத்தில் ஆதியைக் கொஞ்சம் வெலியே வந்து காதிருக்கும்படி கூறினான். மன்னிப்பை முன்பே கேட்டும்விட்டான். தன் தாய் தந்தை பிறந்த ஊர் என்றாலும் அவன் இங்கு வந்ததைலெ்லாம் அவன் நினைவிலேயே இல்லை அது தான் காரணம்.

கார் அவர்கள் வீட்டு வாசலை அடைந்ததும் அவன் மீது சாய்த்திருந்த தன்னவளை சற்று

One comment

  • :clap: nice epi. wow evvalavu anbu. (y) appuram ean munbu thirumanaththirkku sammathikkavillai enna kaaranam :Q: eagarly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.