Page 3 of 5
ஏன் சினேகா மீது அவனின் மனம் செல்ல தொடங்கிய பிறகும் கூட மனதை கட்டிப் போட தான் முயன்றானே தவிர அதை அதன் பாட்டில் கட்டவிழ்த்து அவன் விட்டு விடவில்லை...!
ஆனால், இப்போது, அவன் தன்னுடையவள் ஆகி விடுவாள் என்ற எதிர்பார்ப்பில் அவனின் மனம் கட்டுக்கடங்காமல் துள்ளியது...
அதிக நேரம் தன்னால் மனதை அடக்க முடியாது என்பதை உணர்ந்து, சொல்ல வந்ததை உடனே சொல்லி விடுவது என முடிவு செ
...
This story is now available on Chillzee KiMo.
...
றம் தான் அவனின் கண்ணில் பட்டது...
அவள் நளினமாக கட்டி இருந்த பளீர் க்ரீம் நிற சாரீ கிட்டத்தட்ட அவளின் நிறத்திலேயே இருந்தது... அந்த குழப்பமான சூழ்நிலையிலும் அவளின் தோற்றம் அவனின் மனதிற்கு