தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 15 - கண்ணம்மா
ஈஷ்வர் ஆதியை அனைத்தவாரு நிர்க்க நக்ஷ்ஷோ மனதில் இன்னைக்கு என் அன்னாக்கு என்ன ஆச்சி... இதலாம் கூட ஓகே ஆனால் அண்ணியை எப்படி அவ்வளவு அழகா கல்யாணம் சய்துக்குட்டார் பாரேன். ஆனால் எப்படி இதலாம்.
சரி... முதலில் இவர் எப்போது ஊருக்கு வந்தார்? எனக்கு இன்பார்ம் கூட பன்னளை. வந்ததும் எங்களைத் தானே தேடுவார் ஏன் கால் கூட பன்னளை? ஒரு வேளை அவனுக்கு தெரியுமோ???? அவனுக்கு எப்படி தெரியும்? கூட இருந்த நமகே அவர் எப்படி தாலி கட்டினார்னு புரியலை. இங்க எப்படி வந்தார்னு தெரியலை. அம்மா அப்பா கூட அவர் வரளை. நாங்க வந்த பின்னாடி தான் அவர்கே அவர்க்கு முன்னாடி இவங்க ப்ளைட்டிள் வந்தது தெரியவந்தது. இவங்களுக்கு முன்னாடியே கிளம்பி இருக்கனும் அப்போ...ஒன்னும் புரியலயே முருகாஆஆ...
இவனுக்காக அப்பா அம்மா பார்த்த பெண் அண்ணி தான்னு இவனுக்கு தெரியுமா? இல்லை அவருக்கு இஷ்டம் இல்லாமல்... சி சி சீ.. அவர் முகத்தை பார்த்து அவருக்கு இஷ்டம் இல்லைனு யாரும் சொல்ல முடியாது, அவர் தான் நான் ரூம்முக்கு வரும்போது அவ்ளோ க்ளோஸா இருந்தாரே அண்ணிக் கூட. ஆனால் இன்னும் குடும்பத்தில் பாக்கி நிறையபேர் இருக்காங்களே அவங்களுக்கு எல்லாம் இந்த கல்யாணம் பற்றி தெரியுமா? முதலில் இவனுக்கு தெரிந்தால் எப்படி ரியாக்ட் செய்வான் என்றே தெரியவில்லை.
இது சரிப்பட்டு வராது அவன் ஆன் லைன்னில் இருக்கிறானா என்று பார்போம் முதளில். போனை எடுத்து பார்த்தால் அவனே கால் செய்கிறான்.
ஹளோ....
ஆன் ஹளோ சொல்லு டா எப்படி இருக்?
அதையெல்லாம் விடுடா
தாத்தா எப்படி இருக்கார் ?
அவங்க ஓகே தான...?
ஆப்பரேஷனுக்கு எப்படி ஒற்றுகொண்டார்? அவங்களை வீட்டு மனிதர்கள் படுத்தி எடுத்துடாங்களா? நீ எங்க டா இருக்க மேடம் கூட லைனில் வரளையே...
என்று போனில் அவன் மட்டும் பேச சிரித்தபடியே டேய் நான் ஹாஸ்பிடல்லில் தான் இருக்கேன் தாத்தா நல்லா இருக்கார் கண் விழித்து பேசினார்... என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்க அங்கே அவன் ஏர்ப்போட்டிள் இருந்து பேசியதர்க்கு