Page 2 of 3
ரொம்ப சத்தமாக ஒலித்த செய்தி சமைத்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு எரிச்சலைக் கொடுத்தது.
“எதுக்கு இப்படி டி.வியை அலற விட்ருக்கீங்க??? வால்யூமை கம்மி பண்ணுங்க” என்று கத்தியபடி டிவி இருந்த அறைக்கு வந்தவள் கணவன் தென்றல்வாணனின் முகத்தைப் பார்த்து அமைதியானாள்.
“யாருக்கு என்னாச்சு?” கேள்வி கேட்டபடி கணவன் பார்த்துக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தாள்.
சென்னை காவ
...
This story is now available on Chillzee KiMo.
...
>“நீங்க ஒன்னும் செய்யலையா???”
“ஒன்னும் செய்ய முடியாது சத்யா! சக்திக்கு கல்யாணம் ஆகலை, அவங்க தனி ஆள், வேலை வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டாங்க. நான் அப்படி யோசிக்கக் கூட முடியாது. நேர்மையா