(Reading time: 20 - 39 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 24 - பத்மினி

நான்கு நாட்களுக்கு பிறகு:

மிசனர் அவசரமாக அந்த கூட்டத்தை கூட்டியிருந்தார்... நிகிலன் மற்றும்  சில போலீஷ் ஆபிசர்களும் அந்த கூட்டத்தில் இருந்தனர்...

அந்த  கூட்டத்தின் முக்கியமான டாபிக்   தமிழகத்தை குறிப்பாக சென்னையை புரட்டிப்  போட்ட புயலின் சீற்றத்தின் தற்போதைய நிலையை அலசி ஆராய  அந்த கூட்டத்தை  கூட்டியிருந்தார்....

இது மாதிரி ஏதாவது ஒரு புயல்  வருடம் ஒரு முறையோ அல்லது  அதற்கு போரடிக்கும் சமயங்களிலோ  சென்னையையும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகளையும் எட்டி பார்த்து,  இந்த மானிடர்கள் இயற்கைக்கு எதிராக பண்ணி வைத்திருக்கும் செயலால் சீற்றம் கொண்டு தன் க

...
This story is now available on Chillzee KiMo.
...

வே நிறைவேற்றி இருந்தனர் ...

அதோடு இந்த மாதிரி இயற்கை சீற்றங்கள் வந்தால் அதை கையாள்வது எப்படி என்று விழிப்புணர்வு முகாம் நடத்தி செய்முறை விளக்கம் காண்பித்து மக்களுக்கு மனதில் பதிய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.