Page 10 of 11
நான் இருக்கேன் இல்ல என்றதை கேட்டதும் மீண்டும் அவளுக்கு தன் கனவு நினைவு வர,
“நீ... நீங்க.... உ உங்களை யாரோ.... சூட் பண்ணி.... இரத்தம்....... “என்று தான் கண்ட கனவை முழுவதும் விவரிக்க முடியாமல் நாக்கு குழற, அவனை இன்னும் இறுக்கிக் கொண்டு மார்பில் முகம் புதைத்து குலுங்கினாள்...
அவள் ஏதோ கனவு கண்டுதான் பயந்திருக்கிறாள் என்று புரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
இதுவரை வெறும் தாலிக் கயிற்றை கட்டிவிட்டு கணவன் மனைவியாக பேருக்கு வாழ்ந்தவர்கள் இன்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி அவர்களின் திருமண பந்தத்தை முழுமையாக்கினான் ஒரு நல்ல கணவனாக.....