தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 14 - சசிரேகா
மானா மதுரை
வைஷ்ணவி வீட்டில் இல்லை என்ற விசயம் அறிந்த வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்தார்கள் அதிலும் கார்த்தியே வைஷூவை அழைத்துச் சென்று ஹாஸ்டலில் விட்டதை அறிந்ததும் அன்று முழுவதும் கார்த்தி செய்த செயலை சொல்லி அவனை திட்டி தீர்த்தார்கள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் விடியாததுமாக கார்த்தியை வீட்டிற்கு வரவழைத்தார் தாத்தா அகமுடைநம்பி. கார்த்தியும் பயத்துடனே வீட்டுக்கு வந்தான் அவனை முற்றத்தில் நிற்க வைத்து வீட்டில் இருந்த உறுப்பினர்கள் ஆளாளுக்கு கேள்விகளால் அவனை பிய்த்து எடுத்தார்கள். முதலில் அகமுடைநம்பி ஆரம்பித்தார்
”உனக்கு எவ்வளவு ... >”அம்மா இல்லைம்மா அண்ணாதான் வைஷூவை” என அவன் சொல்வதற்குள் மகாவோ கோபமாக ”இது அநியாயம் மாமா, நீங்களா இப்படி செய்றது இதை நான் எதிர்பார்க்கலை, எனக்காக
This story is now available on Chillzee KiMo.
...