Page 2 of 32
வீட்டுக்கு வருவீங்கன்னு பார்த்தா வைஷூவை அவள் சம்மதம் இல்லாம இங்க இருந்து கூட்டிட்டு போறதுக்கு வந்திருக்கீங்க ஏன் மாமா என்னாச்சி உங்களுக்கு” என கோபமாக கேட்க அவனோ
”மகா நீயாவது நான் சொல்றதை கேளு நான் அப்படி எதுவும் செய்யலை எல்லாமே அண்ணாவாலதான்” என சொல்ல அதற்கு அகமுடையோ
”போதும்டா நீ செய்ற தப்பை முத்து மேல போடாத உன்னை ... திட்டறாங்க நீதானே வைஷூவை கூட்டிட்டு போய் விடச் சொன்ன
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் நான்தான் சொன்னேன்”
”அப்புறம் அதை மட்டும் ஏன் நீ எல்லார்கிட்டயும் சொல்லலை”