Page 2 of 11
வைத்தனர்..
கலெக்டர் புயலை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதற்காக ஒரு குழுவை நியமித்திருக்க அந்த குழு பொதுமக்களுக்கும் , அனைத்து பள்ளிகளுக்கும் சென்று அந்த குழு மாணவர்களுக்கு கற்பிக்க, ஓரளவுக்கு மக்களும் எந்த புயல் வந்தாலும் தாங்குவதற்கு தயாராக இருந்தனர்...
அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே அந்த புயலும் நேற்று முன்தினம் உருவாகி, ... ..
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த நேரத்தில எதுக்கு கால் பண்றா??” என்று யோசித்தவாறு அதன் அழைப்பை ஏற்றான்....
அலைபேசியை காதில் வைத்து
“ஹ்ம்ம்ம் சொல்லு.... “ என்றான்