Page 1 of 5
தொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா
சீதா சீமாவை அழைத்து வர ,காத்திருந்து ,கடுப்பாகிய பொழுதில் தான் ,சீதாவின் அழைப்பு வந்தது .
போனை எடுத்து காதுக்கு கொடுத்தபோது தான் ,அழைத்தது சீதாவின் எண்ணில் இருந்து என்றபோதும் ,பேசியது ஆனந்தன் தான் என்று ..
அவன் குரலில் பதட்டம் தெரிந்தது
''டாக்டர் ,இன்னைக்கு அழைத்து வர முடியல எனக்கு ,இங்க பயங்கர பிரச்சனை ,உங்களுக்கு தெரிவிக்க கூட சமயம் இல்லை ,சாரி <
...
This story is now available on Chillzee KiMo.
...
an>,அதுவரைக்கும் எதெதையோ போட்டு யோசிச்சு மனசை குழப்பிக்காத ,அப்புறம் நான் உனக்கு வைத்தியம் பார்க்க வேண்டி வரும் ''என்று கொஞ்சம் அவனை சீண்டி