Page 5 of 10
“சரி வாங்க போகலாம்..” என்று கிளம்பினர்...
நிகிலன் ரமணியையும் வீட்டிற்கு அழைக்க
“இல்ல கண்ணா... நான் இல்லத்திற்கு போறேன்.. அங்க நிறைய வேலை இருக்கு.. அதோட அங்க இருக்கிறவங்க எலலாம் எனக்காக பார்த்துகிட்டு இருப்பாங்க..
நான் கௌதம் கூடவே போய்டறேன்.. நீங்க கிளம்புங்க.. மது வை நேரம் இருந்தால் அங்க வர சொல். இல்லைனா நானே அடுத்த வாரம் வர்ரேன்.. கேட்டதா சொல்..
...
This story is now available on Chillzee KiMo.
...
வின் முகத்தில் வேதனை வந்து போனது....அதற்குள் சமாளித்து கொண்டவள் அகிலாவிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்...
தன் மறுமகளின் முகத்தில் வந்து போன மாற்றத்தை குறித்து கொண்டார் சிவகாமி...