தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 16 - சசிரேகா
சித்ராவிடம் பேசிவிட்டு வந்ததில் மன நிறைவுடன் இருந்தான் முத்து.
”எப்படியோ எல்லாருக்கும் நல்லதே நடந்துடுச்சி இதுக்கு எல்லாம் காரணம் என்னோட வைஷூதான்” என சட்டென நினைத்துவிட்டான்.
”என்னாச்சி எனக்கு ஏன் இப்படி நினைச்சோம் அப்ப என்னாளுன்னு சொன்னேன் இப்ப என்னோட வைஷூங்கறேன் இது தப்பாச்சே இப்படியெல்லாம் நான் யோசிக்கவே கூடாது வைஷூ என்னிக்குமே எனக்கு தோழிதான் ஆனா” என அவனது மனதில் அவள் தந்த முத்தம் அந்நேரமா நினைவுக்கு வரவேண்டும் அதோடு அவன் பலவிதமாக யோசிக்கலானான். அவனது யோசிப்பு முழுக்க வைஷ்ணவியே நிரம்பியிருந்தாள் ... னைவருக்கும் தெளிவாக கேட்டது அதைக் கண்ட முத்துவோ அலறினான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏய் சும்மாயிரு தேவையில்லாததை உளறி வைக்காத எல்லாரும் பார்க்கறாங்க” என சொல்ல சித்ராவோ