Page 6 of 26
மைனர் நான் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க அதோட என்னை நாலு பேர் கெடுக்க வந்தாங்கன்னு தெரிஞ்சா என் மானம் போயிடும் குடும்ப கௌரவம் போயிடும்னு பயந்து என்னை அன்னிக்கே ஹாஸ்பிட்டல்ல இருந்து மும்பைக்கு கூட்டிட்டு போயிட்டாரு.
அன்னிக்கு நடந்த சம்பவத்தால நான் ரொம்ப பயந்திருந்தேன் பல நாள் தூக்கம் கெட்டு போச்சி, அந்த நாலு பேரும் சேர்ந்து என்கிட்ட நடந்துக்கிட்ட விதம் இப்ப கூட எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னை தேடி கண்டுபிடிக்க நினைச்சேன்,
இதைச் சொன்னா சித்தப்பா விடமாட்டாருன்னு படிக்க போறதா பொய் சொல்லி மதுரைக்கு வந்தேன், காலேஜ்ல சேர்ந்தேன், உன்னை பார்த்தேன், நீதான் நான் தேடிவந்த நிலவன்னு