Page 9 of 10
"வந்து..என் புக்ஷ் கொஞ்சம் எடுத்துட்டு போறேன் அத்தை... எல்லாத்தையும் உள்ளயே வச்சுட்டேன்... " என்றாள் அவரை சமாளிக்க....
"ஹ்ம்ம்ம் சரிடா...இரண்டு நாள் முடிஞ்சதும் உடனே வந்திடணும்... " என்றார்....
மதுவும் சரி என்று தலை அசைத்து தன் மாமியாரை கட்டி அணைத்தாள்...
ஏனோ கண் கலங்கியது அவளுக்கு.. அகிலாவையும் கட்டி கொள்ள, அவளோ
"போங்க அ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>ஒரு வேளை அவசர பட்டுட்டமோ.. " என்று அவசரமாக யோசித்தார் சிவகாமி...
"ஹ்ம்ம் எதுவானாலும் எல்லாம் அந்த விதி படிதான் நடக்கும்... " என்று பெருமூச்சு விட்டார்...