தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 09 - பத்மினி
மறுநாள் காலை எழும் பொழுதே வசியின் இதயம் தாறுமாறாக எகிறியது.. இது மாதிரி ஒரு நாளும் அடித்து கொண்டது இல்லை...
தன்னவளை பார்த்த பொழுது சுகமாக துடித்த இதயம் இன்று ஏனோ வேற மாதிரி துடித்தது....
என்னதான் சொல்கிறதாம் ?? என்று ஆராய அவன் இதயம் சொல்லும் செய்தி அந்த புகழ் பெற்ற இதய மருத்துவனுக்கு எதுவும் புலப்படவில்லை...
சிறிது நேரம் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவன் காலையில் எப்பொழுதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்ற தன் கொள்கையை கஷ்ட பட்டு நினைவு படுத்தி தன் உற்சாகத்தை முயன்று வரவழைத்தான்...
குளியல் அறைக்குள் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்தவன் தன்னுடைய ட்
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை வேற எங்கயாவது மாற்றி வைத்து விட்டார்களா?? “ என்று சுற்றிலும் தேடி பார்த்தான்...
அவன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அந்த செடியை காணவில்லை... ஏனோ அதை கண்டு