Page 1 of 31
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 05 - சசிரேகா
வாசகர்களுக்கு ஓர் சிறிய வேண்டுகோள்
இந்தப் பாகத்தில் வரும் சில குறிப்புகள், விளக்கங்கள் இனி வரும் கதைக்குத் தேவைப்படுவதால் விரிவாக இதில் எழுதியுள்ளேன். இந்த விளக்கங்கள் இப்பொழுது புரியாது. இனி வரும் பாகங்களில் இந்த விளக்கங்களுக்கு உண்டான சம்பவங்கள் நடக்கும்போது உங்களுக்குப் புரியும்.
நன்றி.
பழநியாண்டவர் கோயிலை நோக்கி அபிநாதனின் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அபியின் பள்ளி பேருந்தில் ஏறிக்கொண்டு பழநி மலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க போகும் வழியெங்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றதை சொல்லு, எங்க சொல்லு அபி மாமா சொல்லு” என சொல்ல அவளும்
”அபி மாமா” என்றாள் உள்ளுக்குள் அவனைப் பார்த்து சிரித்தப்படியே அவனோ