(Reading time: 53 - 106 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

நின்னுட்டாரு, அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் இந்த கோயிலுக்கு மகிமை அதிகம். பழத்தால வந்த சண்டையால இந்த இடத்துக்கு முருகன் வந்த காரணத்தால பழநின்னு பேர் வைச்சாங்க, அது மட்டுமில்லை இந்த கோயில்ல குடியிருக்கற பழநி முருகனை போகர்ங்கற சித்தர் நவபாஷாணத்தால உருவாக்கினாரு. நவபாஷாணத்தால உருவான சிலைக்கு சக்திகள் அதிகம்என அவர் சொல்லவும் ஆதிரையின் க

...
This story is now available on Chillzee KiMo.
...

டியாக ஏறினாள்.

இன்று பார்த்து கூட்டம் நிரம்பி வழிந்தது. கடவுளை தரிசிக்க வந்தவர்களின் உற்சாகமும் அவர்கள் அரோகரா, ஓம சரவணபவ என மந்திரங்களை சொல்லிக் கொண்டு சென்றதாலும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.