(Reading time: 53 - 106 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

அந்த மாதிரி மனதில் உச்சரித்தாள், அவள் வாய் அசைக்காமல் இருக்கவே அடுத்து வரிசையாக பாட்டிஸ் கேள்வி கேட்கலானார்கள்.

அவர்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் அவள் உள்ளுக்குள் பதில் சொல்லிவிட்டு வெளியே சிரித்தாளே தவிர வாய் அசைத்து ஒரு வார்த்தை பேசவில்லை, அவர்களும் அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டும், பேசியும் ஓய்ந்தார்கள். அனைவரும் அமைதியாகி ஓய்ந்துவிட அபி கலகலவெனச் சிரித்

...
This story is now available on Chillzee KiMo.
...

வாசவனும் ஆதிரையை பார்த்து

”அங்கதான் நம்ம குலதெய்வமான பழநியாண்டவர் வசிக்கிறார்மா, ஞானப்பழத்துக்காக சண்டை போட்டு கோபப்பட்டு முற்றும் துறந்து சந்நியாசி கோலத்தில இந்த இடத்தில வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.