Page 7 of 31
வேண்டிக்கனும், கண்ணை மூடு பயப்படாத, நான் உன் கூடவேதான் இருக்கேன் எங்கேயும் போகலை, பயப்படாம கண்ணை மூடி கையை கூப்பி வேண்டிக்க” என அவளுக்கு கை கூப்பி கும்பிடுவது எப்படி என சொல்லிக் கொடுத்துவிட்டு அவனும் கண்கள் மூடி கைகூப்பி தனது பூங்குழலி குணமாக வேண்டும், தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டான். அவளும் கண்கள் மூடி நின்றாள்.
மெல்ல அந
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த ஞானதிருஷ்டியில் அவள் யார் என கண்டுபிடித்துவிட்டார். அதனால் அவர் சிரித்த முகத்துடன் தான் சொல்லிக் கொண்டிருந்த கதைகளை விடுத்து புதிதாக அதுவும் ஆதிரைக்காக பேச ஆரம்பித்தார்.