(Reading time: 9 - 17 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா

ப்படியே விடமுடியாது என்று தான் பாலாவை அன்று பார்க்க சென்றிருந்தாள் பொன்னி. ஆனால் அன்று அவனோ ஹோட்டல் பிருந்தாவனில் உணவு வாங்கி தர சொல்லி அவளை கடுப்பேற்றியிருக்க  வேறு வழியின்றி மீண்டும் பிருந்தாவனில் சந்தித்தனர்.

"எவ்வளவு பணம் வேணும் பாலா ..." என்றாள் ஒருவித கடுமையான குரலில்

உணவு உண்டு வழக்கம் போல் அவளிடம் வம்பளந்துவிட்டு செல்ல நினைத்தவன் அவளை பார்த்தபடி நிற்க ...

“எவ்வளவு வேணும்? அதுக்காக தானே இந்த டிராமா? .... நீயா கேட்பேன்னு இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன் ..... நானே கேட்கணும், அதான வேணும் உனக்கு? ... சொல்லு எவ்வளவு வேணும் ?” என்று ஊடுருவும் பார்வையோடு கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

கையால தாலி வாங்கிக்குவ, வாங்கிக்க வெப்போம் இல்ல" என்று அவன் சொல்ல

அவள் மனம் லேசாக குளிர தொடங்கியது.

இன்னமும் பத்தே தினங்கள்...!! என்ன செய்வேன்? எப்படி இதை சமாளிக்க போகிறேன்..!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.