(Reading time: 11 - 21 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 23 - ஆதி [பிந்து வினோத்]

வளுடன் நடந்துக் கொண்டிருந்த மகாலக்ஷ்மி எதுவோ பேசுவது காதில் விழுந்தாலும் சினேகாவின் கருத்தில் பதியவில்லை.

அவளின் மனம் இன்னும் ஆகாஷின் அறையிலேயே தங்கி இருந்தது.

ஆகாஷின் அந்த பார்வை அவளை இப்போதும் என்னவோ செய்துக் கொண்டிருந்தது...

அந்த பார்வையின் பொருள் என்ன???

அவள் மனம் சொன்ன விளக்கத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

ஆகாஷுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பது அவளுக்கும் தெரியும்... ஆனாலும் அவனை தவறாக நினைக்க அவளுக்கு மனம் வரவில்லை...

அப்புறம் ஏன் அப்படி பார்த்தான்???

இப்போது என்று இல்லையே கடந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ேகாவை கவனிக்கவில்லை...

என்ன ஆகி விட்டது இவளுக்கு??? என்ற கேள்வியுடனே தோழியை கவனித்தவளுக்கு... சினேகாவிற்கு வந்திருக்கும் ‘நோய்’ என்ன என்பதை கண்டுப்பிடிக்க அதிக நேரமாகவில்லை...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.