Page 2 of 6
அவளும் ஒரு காலத்தில் காதலித்தவள் தானே...
ஆனால், சினேகாவின் முகத்தில் இருந்த மெல்லிய கலக்கம் தான் மகாலட்சுமிக்கு புரியவில்லை...
காதலிப்பவர்களிடம் இருக்கும் எல்லா அறிகுறிகளும் சினேகாவிடம் இருந்தது... ஆனால் முகத்தில் மலர்ச்சிக்கு பதிலாக வருத்தம் இருந்தது...
மனதிற்கு நெருங்கிய சிநேகிதி... அவளை இப்படியே விட்டு வைப்பது சரி இல்லை... நேரடியாகவே சினேகாவிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷயம்???”
மகாலக்ஷ்மியின் கேள்விகள் சினேகாவை துன்புறுத்தவில்லை... மாறாக அவளின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது...
அவளையும் கவனித்து என்ன ஆனது என்று கேட்க ஒரே ஒரு ஜீவனாவது இந்த உலகில்