Page 3 of 4
“அட நானும் அதையே தான் நினைச்சேன்.... பிரசன்னா கிட்ட கேட்கலாம்...”
“நான் சதாசிவம் சாரை நினைச்சேன்...”
“வாவ்... அப்போ ரெண்டு பேர் இருக்காங்க....” என்றாள் சாந்தி குதூகலத்துடன்.
“பிரசன்னா சைன் போடுவாரா?”
“ம்ம்ம்ம்... எனக்கு அவர் கிட்ட கேட்க எனக்கும் ஒரு மாதிரி தான் இருந்தது... நல்ல வேளை அவரே விஷயம் தெரிஞ்சு சைன் பண்றேன்னு சொல்லிட்டாரு....”
...
This story is now available on Chillzee KiMo.
...
விர்க்க முடியாது... நீங்க இவ்வளவு புத்திசாலியா இருந்துட்டு அந்த சுந்தர் கிட்ட கடன் வாங்கின மாதிரி...”
“சரி அப்படி பார்க்க போனால், உனக்கு ஏன் இந்த கஷ்டம்? இந்த சுந்தர் நாய்...”