Page 3 of 4
“என்ன ஆச்சு உமா?” என்றாள் பவித்ரா.
“இல்லை இவ்வளவு நேரம் பாரதி கல்யாணம் பத்தி பேசிட்டு இருந்தோம் நீங்க ஒன்னும் சொல்லவே இல்லையே...”
“சொல்லனும்னு தான் இருந்தேன்...”
பவித்ரா பேசி முடிக்கும் முன் அவள் கைபேசி மீண்டும் அலறியது. எடுத்து பேசியவள், தாங்கள் இருக்கும் மேஜையின் அடையாளத்தை சொன்னாள். சில நிமிடங்களில் அங்கே வந்த சேர்ந்த அந்த பிரபுவிடம் குறை சொல்லும
...
This story is now available on Chillzee KiMo.
...
.. இன்னைக்கு அவங்க வந்திருந்ததும் அது விஷயமா தான்..”
“அட அப்படியா? மேடம் என்கிட்டே இதை எல்லாம் சொல்லவே இல்லை..”
“ஹேய் வாலு, இது உனக்கே ஓவரா தெரியலை?” என்றான் நிரஞ்சன்.