தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 12 - சுபஸ்ரீ
பாலாவின் கைகளுக்குள் அந்த விலை உயர்ந்த வைரம் சிறைப்பட்டிருந்த்து. சித்த பிரம்மை பிடித்தவன் போல காணப்பட்டான். முகம் வெளுத்து மிகவும் பயந்திருந்தன அவன் விழிகள்.
வைதேகி அவனை மீண்டும் எப்பொழுது மிடுக்கான பழைய பாலாவாக பார்ப்போம் என ஏங்கி இருந்தாள். அவளின் சொற்படி பாலாலவின் காரியதரசி அழைக்கப்பட்டான்.
“சாருக்கு உடம்பு சரியில்ல . . அவர் டீரிட்மெண்ட்ல இருக்காரு . . இது வெளியில தெரிஞ்சா பிஸ்னஸ்ல பிரச்சன ஆயிடும் . . அதனால நீ கவனிச்சிக .. முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் போன் பண்ணு” என வைதேகி அவனிடம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
அவன் கிளம்புகையில் “இது யாருக்கும் தெரிய கூடாது” என எச்சரித்தாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page