தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 02 - Chillzee Story
“இனியா!, ஏய் இனியா! எழுந்திரு”
ஜெயஸ்ரீ மகனை தூக்கத்தில் இருந்து எழுப்ப முயன்றாள்! முயன்றாள்! முயன்றுக் கொண்டே இருந்தாள்! அவன் அசையாமல் கல்லாக தூங்கிக் கொண்டிருந்தான்.
“இனியா, எழுந்திருப்பா”
அவனோ தூக்கத்தில் அவளுக்கு புரியாதது போல எதுவோ முணுமுணுத்தான்
“என்ன இனியா இப்படி பைத்தியம் பிடிச்சு அலையுற? எழுந்திரு”
ஒரு வழியாக கண்ணைத் திறந்துப் பார்த்தான் இனியவன்.
“என்னம்மா நடுராத்திரி எழுப்புறீங்க?”
“ஆறு மணி ஆகப் போகுதுடா. வீடு வந்திருச்சு எழுந்திரு”
“அப்பா எங்கே?”
“பெரியப்பா கிட்ட பேசிட்டு இருக்கார். உன்னை தேடி வந்து திட்டுறதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்!” அலுத்துக் கொண்ட ஜெயஸ்ரீ, கதிரிடம்,
“பாத்ரூம் எங்கே இருக்கு கதிர்?” எனக் கேட்டாள்.
“பின்னாடி இருக்கு பாட்டி” என்றவன், இனியவனை பார்த்து வாயை பொத்தி சிரித்து விட்டு,