Page 3 of 4
“சாப்பிடலாம் சித்தி” என்று யாரோ ஜெயஸ்ரீயிடம் சொன்னதும் இனியவனுக்கு நிம்மதியாக இருந்தது. காரில் வந்ததால் முன் தினம் டின்னர் சாப்பிடாமலேயே தூங்கி விட்டான். இப்போது பசி வயிற்றைக் கிள்ளியது. அம்மாவிடம் சொல்லலாம் என்றுப் பார்த்தால் அவர்கள் உறவினர்களுடன் ஊர் கதை உலகக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
எப்படியோ மனம் வந்து அவர்களை உட்கார சொல்லி, தட்டை வைத்தார்கள். காலி தட்டை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை. அதனால பெரியம்மா சுந்தரியை இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க.”
அவனும் அவளைப் போலவே அது நீ தானா பார்வைக் கொடுத்தான்.
ஜெயஸ்ரீ சுந்தரியுடன் பேச்சை தொடர்ந்தாள்.