(Reading time: 23 - 46 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 14 - பிரேமா சுப்பையா

றக்கம் கலைந்து அவள் மெல்ல கண்களை திறக்க  ... அதுவரை   அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் சட்டென கண் மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்தான்.

கண்ணை திறந்ததும் இவன் முகத்தை பார்த்தவள் ... "சீ ...எழுந்ததும் இந்த குரங்கு முகத்துலையா முழிக்கணும் ...சக்தீ ....உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லை சக்தி .... எந்த பெயரை கேட்டா எனக்கு அருவருப்பு வருமோ அந்த பெயரையே என் பெயரோடு சேர்த்துட்டியே ....உன்னை .....இரு விநாயகர் சதுர்த்திக்கு ....வெச்சிக்கிறேன்... வகைவகையாய் செஞ்சு ...நீ பார்க்க பார்க்க ... ஒன்னு கூட உனக்கு கொடுக்காம .... நானே  சாப்பிட்டு   ...உன் வயிறு எரிய வெக்கல ....நான் பொன்னி இல்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

புரியவில்லை அவளுக்கு ..அங்கே இருந்த பையில் தனது உடைகளை எடுத்தவள் குளித்துமுடித்துவிட்டு வந்தாள்... எரிச்சலாய் வந்தது அவளுக்கு இருந்தும் தலைக்கு குளித்து வந்தாள் ....இன்னும் அவன் அந்த மெத்தையில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.