தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 07 - சசிரேகா
இளங்கோவன் கயல்விழிக்கு முறை செய்த விவரத்தை பாட்டி மரகதம் அவரது கணவன் செங்கோடன் மட்டும் அவரது மகன் வெங்கடேசனிடம் சொல்லி முடிக்க அவர்கள் இருவரும் குழம்பத்திலும் அதே சமயம் அதிர்ச்சியிலும் மூழ்கினார்கள். இளங்கோவோ பொறுமையாக வீட்டிற்குள் வந்தான், அவன் வந்த உடன் தாத்தா அவனிடம்
”எதுக்கு நீ கயல்விழிக்கு முறை செஞ்ச“
”நான் காயத்ரிக்கு செய்யப் போனேன் அது முடியாம போச்சி, அவள் பக்கத்தில கயல் உட்கார்ந்திருந்தா சரின்னு அவளுக்கு செஞ்சேன், அவள்ட்ட கேட்டேன் உனக்கு மாமா யாருமில்லையான்னு, அவள் இல்லைன ... pan>. அவரோ மெதுவாக வெளியே வந்து பார்க்க அதற்குள் கதிரவன் காரில் ஏறிக் கொண்டு அதை ஸ்டார்ட் செய்தபடியே எதேச்சையாக திரும்பி பார்க்க அங்கு பாட்டி மரகதம் இருக்கவே அதிர்ந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...