Page 4 of 26
கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ நினைச்சது தப்பு, அவளுக்காக நீ பொருள் வாங்கித் தர்றது தப்பு, இதுபத்தி அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க சொல்லு, உன்னை தப்பானவன்னு நினைக்கமாட்டாங்களா” என சொல்ல அதற்கு இளங்கோ
”என்ன தாத்தா நீங்களும் என் மேலயே தப்பு சொல்றீங்க, அன்னிக்கு பாட்டி சொன்னாங் ... n>” “அவள் எனக்காக காத்திருக்கறதா சொன்னா தாத்தா, நான் டாக்டருக்கு படிச்சி முடிச்சி வரும்வரை கயல் எனக்காக காத்திருப்பா எனக்கு நம்பிக்கையிருக்கு தாத்தா”
This story is now available on Chillzee KiMo.
...