Page 8 of 14
வந்தாள் அவள் ...ஆனால் அதை பொன்னி கவனித்திருக்கவில்லை.
வந்தவர்களை சற்றே ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுக்க .... நேற்று இருந்த பதற்றம் சிறிதும் இல்லாமல் இயல்பாக இருக்க முடிந்தது அவளால் ...
"பாலா ...சாரி .." என்று அவள் சொல்லவும் அவன் புரியாமல் பார்க்க ...
"இல்ல ....ராத்திரி ...கொஞ்சம் அரகண்டா பிஹெவ் பண்ணிட்டேன் ..." என்று தலைகுனிந்து சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
தனை கல்யாணம் நடக்கும்னு எல்லாம் எனக்கு தெரியாது ...ஆனா எனக்கு .... நீ மட்டும் தான் பொண்டாட்டி ... புரிஞ்சிதா ...?”என்று சுவற்றை ஓங்கி குத்திவிட்டு செல்ல ...கண்களை மூடிக்கொண்டாள் அவள்.