Page 11 of 14
இதை இனி சொல்லி எந்த பிரளயத்தையும் அவர்கள் மனதில் உருவாக்குவானேன் என்று போகிறது அவள் மனம்.... எல்லாம் வெளிவருகிறது கண்ணீராய் .....
"அத்தை என்ன தான் நீங்க உங்க பொண்ணு கிட்ட இருந்து தப்பிக்கிற சந்தோஷத்துல இருந்தாலும் .... இப்படியா ஆனந்த கண்ணீர் வடிக்கிறது ..... என் வெள்ளந்தி மனசு பொண்டாட்டி பாருங்க உங்க சந்தோஷ அழுகையை துக்கம்னு நினச்சு எப்படி வேதனை படுறான்னு .......
...
This story is now available on Chillzee KiMo.
...
ஓரிடத்தில் நின்றவள் ..... நீ எங்க போனாலும் என்கிட்டே வந்து தான் ஆகணும் பாலா ...நியாபகம் இருக்கட்டும் .... ராத்திரிக்கு இருக்கு உனக்கு கச்சேரி ..”. என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்க...