Page 12 of 14
“ஆ வென்று வாயை பிளந்து அதை கையால் மூடியவன் .... பொன்னிமா ....பப்ளிக் ...பப்ளிக்” என்று சொல்ல
"இவன் எதுக்கு பப்ளிக்னு சொல்றான் ... என்று புரியாமல் இவள் கண்ணில் பட்ட கண்ணம்மாவை காண ..... அவர் முகம் போன போக்கு ..... இவங்க ஏன் இந்த ரியாக்சன் கொடுக்குறாங்க ...என்று யோசித்தவள் ....அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை அவர்கள் எவ்வாறு உணர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை புரி
...
This story is now available on Chillzee KiMo.
...
லா .... நான் இப்ப வரவே மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட .... “ம்” என்று பெருமூச்சு விட்டான் இவன் ...
விருந்து அசைவ சமையலோடு அமர்க்கள பட .... செல்வாவிடம் கோபம் காட்டாமல் பேச